Wednesday, May 13, 2009

ஈழம்


ஈழம்
மனித நேயம்
செத்து கொண்டிருக்கும் அவலம். . .

நம் கண் முன்னே. . .!!!
அரசியல்வாதிகளின்
ஓட்டு வேட்டையின்

தோட்டாக்கள் தான்நம்
ஈழச் சொந்தங்களா ???

இரத்த கரைகளுடன்
சுடுகாடாகி விட்ட பூமி. . .

பிஞ்சு குழந்தைகளின்
இரத்தத்தை குடித்து தான்
தாகம் தனிக்க வேண்டுமா ???

மனிதர்களை மனிதனாக
கூடபார்க்க வேண்டாம் . . .

எதோ ஒரு
உயிரினமாகவாவது
பார்த்தால் போதுமே. . .

“நாம் என்ன செய்வது ? “
என வஞ்சகத்தின்
துணை நிற்கும்
அரசியல் நாடகத்தின்
ஒட்டு மொத்த
அரங்கேற்றம் எப்பொழுது முடியும் . . .
ஒரு இனமே இல்லாது போன பிறகா ???


கண்ணீருடன் . .
ஈழம். . .

3 comments:

  1. இலங்கையில் இருந்து யாதவன்

    உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //நம் கண் முன்னே. . .!!!
    அரசியல்வாதிகளின்
    ஓட்டு வேட்டையின்


    தோட்டாக்கள் தான்நம்
    ஈழச் சொந்தங்களா ???//

    கலக்கல் வரிகள்....அருமை..

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete