ஈழம்
மனித நேயம்
செத்து கொண்டிருக்கும் அவலம். . .
நம் கண் முன்னே. . .!!!
அரசியல்வாதிகளின்
ஓட்டு வேட்டையின்
தோட்டாக்கள் தான்நம்
ஈழச் சொந்தங்களா ???
இரத்த கரைகளுடன்
சுடுகாடாகி விட்ட பூமி. . .
பிஞ்சு குழந்தைகளின்
இரத்தத்தை குடித்து தான்
தாகம் தனிக்க வேண்டுமா ???
மனிதர்களை மனிதனாக
கூடபார்க்க வேண்டாம் . . .
எதோ ஒரு
உயிரினமாகவாவது
பார்த்தால் போதுமே. . .
“நாம் என்ன செய்வது ? “
என வஞ்சகத்தின்
துணை நிற்கும்
அரசியல் நாடகத்தின்
ஒட்டு மொத்த
அரங்கேற்றம் எப்பொழுது முடியும் . . .
ஒரு இனமே இல்லாது போன பிறகா ???
கண்ணீருடன் . .
ஈழம். . .
இலங்கையில் இருந்து யாதவன்
ReplyDeleteஉங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்
This comment has been removed by the author.
ReplyDelete//நம் கண் முன்னே. . .!!!
ReplyDeleteஅரசியல்வாதிகளின்
ஓட்டு வேட்டையின்
தோட்டாக்கள் தான்நம்
ஈழச் சொந்தங்களா ???//
கலக்கல் வரிகள்....அருமை..
தொடர்ந்து எழுதுங்கள்